லண்டன்: பிரிட்டனுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று ஆளும் கன்சர்வேடிவ் கட்சி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரிட்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றால் ஆண்டுதோறும் பிரிட் டனுக்கு வரும் குடியேறிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று அவர் கூறினார். சென்ற ஆண்டு டிசம்பர் வரையிலான காலக் கட்டத்தில் குடியேறிகள் 273,000 பேர் பிரிட்டனுக்கு வந்ததாக அதிகாரத்துவ புள்ளிவிவரத் தகவல் தெரிவித்தது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்புநோக்க இந்த எண்ணிக்கை 49,000 குறைவாகும். 2014ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியான பின்னர் நமது எல்லைகளில் கட்டுப் பாடுகளை விதிக்க முடியும் என்றும் திருவாட்டி தெரேசா மே கூறினார்.
தெரேசா மே: குடியேறிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும்
9 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 May 2017 08:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!