கோலாலம்பூர்: மலேசியாவில் சீன நாட்டவர் ஒருவரிடமிருந்து 40,000 ரிங்கிட் பணத்தை கொள்ளைக் கும்பல் ஒன்று அபகரித்துச்சென்ற சில நிமிடங் களில் அந்தக் கும்பலைச் சேர்ந்த நால்வர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஸ்ரீ கோம்பாக்கிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து 40,000 ரிங்கிட் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு காரில் திரும்பிய வெளிநாட்டவரைப் பின்தொடர்ந்த நால்வர், வங்சா மாஜுவில் அவர் காரிலிருந்து இறங்கியபோது அவரை மடக்கிய தாகத் தெரிய வந்துள்ளது. பாராங் கத்திகளுடன் வந்திருந்த அந்தக் கொள்ளை யர்கள், கத்தி முனையில் அந்த சீனர் வைத் திருந்த பணப்பையை அபகரித்துச் சென்றதாகவும் அப்போது அந்த சீனர் கீழே விழுந்ததால் காயம் அடைந்த தாகவும் போலிசார் கூறினர்.
கோலாலம்பூரில் கொள்ளை: நால்வர் சுட்டுக்கொலை
13 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2017 07:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!