கோலாலம்பூர்: மலேசியா சென்ற வாரம் கைது செய்த துருக்கி நாட்டவர் மூவரை சொந்த நாட்டுக்கு நாடு கடத்தியது. அந்த மூவரையும் துருக்கிய அதிகாரிகள் தேடி வந்ததாக மலேசியா கூறியது. துருக்கியில் சென்ற ஆண்டு ஏற்பட்ட புரட்சிக்குக் காரணகர்த்தா என்று கூறப்படும் சமய போதகர் ஒருவருக்கும் அந்த மூவருக்கும் தொடர்பு இருப்பதாக துருக்கி கூறுகிறது. இந்நிலையில் அந்த மூவரையும் துருக்கி நாட்டுக்கு மலேசியா திருப்பி அனுப்பியுள்ளது. துருக்கியின் நெருக்குதலுக்கு மலேசியா அடிபணிந்து போயி ருப்பது போல் தெரிகிறது என்று மனித உரிமை குழுக்கள் கவலை தெரிவித்துள்ளன. அந்த மூவரும் வியாழக்கிழமை இரவு துருக்கிக்கு அனுப்பப்பட்டதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறினார். கராமன், இசான் அஸ்லான் ஆகிய இருவரும் சென்ற வாரம் மலேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து நாட்டின் பாதுகாப்பு காரணத்திற்காக துருக் கியைச் சேர்ந்த இஸ்மெட் ஓசிலிக் கைது செய்யப்பட்டார். பயங்கரவாத அமைப்பு நடவடிக்கைகளில் அந்த மூவரும் ஈடுபட்டிருந்தது போலிஸ் புலன் விசாரணை மூலம் தெரிய வந்ததாக திரு காலிட் கூறினார்.
மூன்று துருக்கியர்களை நாடு கடத்தியது மலேசியா
13 May 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 May 2017 07:57
அண்மைய காணொளிகள்

சக ஊழியர்கள் உற்சாகமாக இருக்க பாடிக்கொண்டே பணி செய்யும் ஊழியர்

சிங்கப்பூரில் நிறுவனங்களில் தொழில்நுட்ப திறனாளிகளின் தேவை தொடர்கிறது

டிபிஎஸ் இணைய சேவை தடங்கல்

ரத்த தானம் அளிப்பவர்களில்,குறிப்பாக இளைஞர்களின் எண்ணிக்கை பத்து விழுக்காடு குறைந்துள்ளதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் அண்மையில் தெரிவித்தது.

ட்ரான்சிட்லிங்க், ஈஸிலிங்க் செயலிகள் இணைக்கப்படவுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

கண்தேடுவது எல்லாம் பழமையை

தொல்தமிழ் ஏந்தும் தொன்மையான நாணயங்கள்

மோசடிகளுக்கு இலக்காகும் இளையர்கள்

ஜோகூர் பாரு - சிங்கப்பூர் அதிவேக ரயில் : சிங்கப்பூர் தரப்பில் 45% பணிகள் நிறைவு.

சுல்தான் கேட் வெளிப்புறத்தில் 86 உணவுச் சாவடிகளுடன் ‘ஒன் கம்போங் கிளாம்’ கடைத்தெரு களைக்கட்டுகிறது!

டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சிங்கப்பூரர்

முரசு காப்பிக் கடை: கீழடி-தமிழர் நாகரிகத்தின் தாய்மடி (பாகம் 2)

போத்தல் நீரை ஆக அதிகம் உட்கொள்ளும் நாடு சிங்கப்பூர்

300க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்ட பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி

தாய்லாந்து உணவு வகைகளை ரசித்து, ருசிக்க வழிவகுக்கும் சத்துசாக் இரவுச் சந்தை

விற்க முடியாத நான்கு வீடுகளை வீவக பெற்றுக்கொண்டது

மறுசுழற்சியை எளிதாக்கியுள்ள ப்ளூ பாக்ஸ் பெட்டிகள்

17 ஆண்டுகாலமாய் ஊர் திரும்பாத ஊழியர் திரு மாரிமுத்துவின் திருமணத்தில் கலந்துகொள்ள சிங்கப்பூரிலிருந்து தமிழகம் சென்ற முதலாளி.

ஒரு நிமிடச் செய்தி: ஊழியர்களை வசைபாடும் நோயாளிகள் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படலாம்

ஆறாம் முறையாக இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் சந்தித்தனர்.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!