ஜெருசலம்: இஸ்ரேலில் ஜெரு சலம் நகருக்கு அருகே வெள்ளிக்கிழமை மூன்று பாலஸ் தீனர்கள் தாக்குதல் நடத்திய தாகவும் அந்த மூவரையும் இஸ்ரேலியப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்ற தாகவும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவத்தில் இரு பாலஸ்தீனர்கள் போலிஸ் அதி காரிகளை நோக்கி துப்பாக்கி யால் சுட்டதாகவும் பின்னர் கத்தியால் தாக்க வந்ததாகவும் கூறப்பட்டது. மற்றொரு தாக்குதலில் எல்லை போலிஸ் அதிகாரியாக பணியாற்றிய இஸ்ரேலிய மாது ஒருவரை ஒரு பாலஸ்தீனர் கத்தியால் தாக்கிக் கொன்றதாக இஸ்ரேலியப் போலிசார் கூறினர். அந்த இஸ்ரேலிய மாது 23 வயது ஹடாஸ் மால்கா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரால் கொல் லப்பட்ட அந்த மூன்று பாலஸ் தீனர்களும் 18, 19 வயதுடைய வர்கள் என்று கூறப்பட்டது.
இஸ்ரேலிய மாதினை கத்தியால் தாக்கிக் கொன்ற பாலஸ்தீனர்
18 Jun 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Jun 2017 07:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஒரே நாளில் 510,000 பேர் சிங்கப்பூர் - மலேசியா நிலவழி எல்லைகளைக் கடந்தனர்
மரண தண்டனைக் கைதிகளின் இறுதி தருணம் வரை ஆறுதல் தந்த சிஸ்டர் ஜெரார்ட்.
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!