ஈக்வடோர் கடலோரப் பகுதிகளை உலுக்கிய 6 ரிக்டர் நிலநடுக்கம்

கியூட்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடோரின் கடலோரப் பகுதிகளை நேற்று நிலநடுக்கம் உலுக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.0 ஆக பதிவாகியுள்ளது. மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதங்கள் அதிகம் இல்லை என்றும் சுனாமி எச்சரிக்கை எதும் விடுக்கப்படவில்லை எனவும் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தின்போது காயமடைந்த 5 பேர் மட்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு ஈக்வடோரில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நாட்டையே புரட்டிப்போட்டு விட்டது. சுமார் 650 பேர் இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!