ஆஸ்திரியாவில் 7,000 கோழிகளை ஏற்றிச்சென்ற ஒரு லாரி அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அளவுக்கு அதிகமான பளு காரணமாக அந்த லாரியிலிருந்த பெட்டிகள் கீழே சரிந்தன. இதனால் அந்தப் பெட்டிகளில் அடைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கோழிகள் அந்த நெடுஞ்சாலையில் நாலா பக்கமும் சிதறி ஓடியதால் அங்கு போக்குவரத்து தடைபட்டது. வாகன நெரிசலும் ஏற்பட்டது. பெட்டிகள் கீழே விழுந்த வேகத்தில் பல கோழிகள் மடிந்தன. அவற்றையும் உயிருடன் உள்ள கோழிகளையும் திரும்பவும் பெட்டிக்குள் வைத்து அந்த லாரியில் ஏற்றுவதற்குள் தீயணைப்புப் படையினருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது. படம்: ஏஎஃப்பி
கோழிகளால் ஏற்பட்ட வாகன நெரிசல்
5 Jul 2017 09:24 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Jul 2017 08:39
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!