மணிலா: பிலிப்பீன்சின் தென்பகுதி மராவி நகரில் தற்போது நடப்பில் இருக்கும் ராணுவச் சட்டத்தை இந்த ஆண்டு கடைசி வரையில் நீட்டிக்குமாறு நாடாளுமன்றத்தை பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே கேட்டுக்கொண்டுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு மராவி நகருக்குள் போராளிகள் ஊடுருவி யதைத் தொடர்ந்து அங்கு ராணுவச் சட்டம் நடப்பில் இருப்பதாக திரு டுட்டர்டே அறிவித்தார். மராவி நகரில் போராளிகளுக்கும் பிலிப்பீன்ஸ் ராணுவத் தினருக்கும் இடையே நீடித்த சண்டையில் பலர் கொல்லப்பட்டனர். அந்நகரை போராளி களிடமிருந்து ராணுவத்தினர் மீட்டுள்ள போதிலும் அங்கு பாதுகாப்பு நிலவரம் மேம்படவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு ராணுவச் சட்டத்தை நீடிப்பது குறித்து வரும் சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு எடுப்பார்கள்.
மராவியில் ராணுவச் சட்டம் நீட்டிப்பு
19 Jul 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jul 2017 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!