வடகொரியா செல்ல அமெரிக்க மக்களுக்கு தடை

வா‌ஷிங்டன்: அமெரிக்க மக்கள் வடகொரியாவுக்கு பயணம் செய்வதை அமெரிக்கா தடை செய்ய விருக்கிறது. வடகொரியா வில் செயல்பட்டு வரும் இரு சுற்றுலாப் பயண முகவர்கள் இந்தத் தடை பற்றி தெரிவித் துள்ளனர். இந்தத் தடை பற்றி வரும் ஜூலை 27ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அதன் பின்னர் 30 நாட்களுக்குப் பிறகு அத்தடை நடப்புக்கு வரும் என்றும் கோர்யோ மற்றும் யெங் சுற்றுலாப் பயண ஏஜன்சிகள் அறிவித்துள்ளன. அமெரிக்கா இன்னும் அத்தடையை உறுதிப்படுத்த இல்லை. வடகொரியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த அமெரிக்க மாணவர் ஒட்டோ வார்ம்பியர் கோமா நிலையில் கடந்த ஜூன் மாதம் அமெரிக் காவுக்கு கொண்டு வரப்பட்டார். அமெரிக்கா திரும்பிய ஒரு வாரத்தில் அந்த மாணவர் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் உறவு மோசம் அடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!