ஹாங்காங், தைவானில் புயல்காற்று

ஹாங்காங்: ஹாங்காங்கின் கிழக்குப் பகுதியில் நேற்று பலத்த புயல்காற்று வீசியது. அது சக்திவாய்ந்த புயல்காற்று என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அங்கு எடுக்கப்பட்டன. படகுச் சேவைகள் நிறுத்தப்பட்டன. விமானச் சேவைகள் தாமதம் அடையக்கூடும் என்று கெத்தே பசிபிக் ஏர்வே‌ஷ் நிறுவனம் அறவித்தது. இருப்பினும் ரயில் மற்றும் பேருந்துச் சேவைகள் பாதிக்கப்படவில்லை. வர்த்தகமனைகள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். கடலோரப் பகுதிகளைத்தவிர்க்குமாறு மக்களுக்கு ஆலோசனைகூறப்பட்டுள்ளது. முன்னதாக தைவானின் தென்கிழக்குப் பகுதியிலும் தைவான் நீரிணைப் பகுதியிலும் பலத்த புயல் காற்று வீசக்கூடும் என்பதால் சுனாமி அலை எழக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!