சொல்ல முடியாத துயரத்தில் மூழ்கியுள்ள ரோஹிங்யா மக்கள்

மியன்மாரிலிருந்து பங்ளாதேஷ் நாட்டில் தஞ்சம் புகுவதற்காக நேற்று முன்தினம் வாய்க்கியாங் என்ற இடத்தில் நாஃப் ஆற்றைக் கடந்த அவரால் தமது மகனை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது. இந்நிலையில் 800,000க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக உலகின் ஆகப் பெரிய அகதிகள் முகாமை அமைக்க பங்ளாதேஷ் திட்டமிட்டு வருவதாக ஐநா உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள அகதிகள் முகாமில் நெருக்கடி அதிகரித்துள்ளதால் அதிவேகத்தில் நோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!