துருக்கியின் அங்காரா நகரில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகே தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த துயர நாளை நினைவுகூரும் வகையில் துருக்கியில் மிகப்பெரிய பேரணிக்கு சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பேரணியில் கலந்துகொள்ள பலர் திரளாகச் சென்றபோது அவர்களைக் கலைக்கும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்காராவில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயம் அடைந்தனர். படம் ஏஎஃப்பி
துருக்கியில் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் போலிசார்
11 Oct 2017 09:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Oct 2017 06:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!