துருக்கியில் ஆர்ப்பாட்டத்தைத் தடுக்கும் போலிசார்

துருக்கியின் அங்காரா நகரில் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி முக்கிய ரயில் நிலையத்திற்கு அருகே தற்கொலைப் படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர். அந்த துயர நாளை நினைவுகூரும் வகையில் துருக்கியில் மிகப்பெரிய பேரணிக்கு சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். அந்தப் பேரணியில் கலந்துகொள்ள பலர் திரளாகச் சென்றபோது அவர்களைக் கலைக்கும் முயற்சியில் போலிசார் ஈடுபட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்காராவில் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 103 பேர் கொல்லப்பட்டனர். சுமார் 500 பேர் காயம் அடைந்தனர். படம் ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!