பேங்காக்: தாய்லாந்தின் மறைந்த மன்னர் பூமிபோல் அதுல் யதேஜின் இறுதிச் சடங்கு இம்மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 13ஆம் தேதி காலமான மன்னருக்கு ஐந்து நாட்களுக்குக் கோலாக லமான இறுதிச் சடங்குகளுடன் அவரது உடல் இம்மாதம் 26ஆம் தேதி தகனம் செய்யப்படவிருக்கிறது. 70 ஆண்டு கள் தாய்லாந்தின் மன்னராக இருந்த பூமிபோலின் உடல் தங்கத் தேரில் ஏற்றி செல்லப்பட்டு பேங்காக்கில் 10 மாதங்க ளாக கட்டப்பட்டு வரும் தகனக்கூடத்தில் தகனம் செய்யப்ப டும். ஆயிரக்கணக்கானோர் இவரது இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த மன்னருக்கு பிரியாவிடை அளிக்க தயாராகும் தாய்லாந்து
12 Oct 2017 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Oct 2017 06:58
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!