வடகொரியா விவகாரம்; டிரம்ப்பைச் சந்திக்கும் ஜப்பானிய பிரதமர் அபே

தோக்கியோ: ஜப்பானிய பிரதமர் ‌ஷின்சோ அபே, வடகொரியா விவ காரங்கள் பற்றி அதிபர் டோனல்ட் டிரம்ப்புடன் விவாதிப்பதற்காக ஏப்ரல் முற்பகுதியில் அமெரிக்கா வுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மே மாதம் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைச் சந்திக்க அதிபர் டிரம்ப் சம் மதித்துள்ள வேளையில் ஜப்பானிய பிரதமரின் பயணம் அமைகிறது. வெள்ளிக்கிழமை அன்று தொலைபேசியில் பேசிய பிரதமர் அபேயும் அதிபர் டிரம்ப்பும் அபே யின் அமெரிக்க பயணத்தை உறுதி செய்துள்ளனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ‌ஷின்சோ அபே, "அணு வாயுதமற்ற கடப்பாட்டை வெளிப் படுத்தும் வகையில் அமெரிக் காவுடன் பேச்சு நடத்த வடகொரியா முன்வந்துள்ளது," என்றார். "வடகொரியாவிடம் ஏற்பட்டு உள்ள மாற்றத்தை வரவேற் கிறேன்," என்றும் அவர் குறிப் பிட்டார். அமெரிக்காவின் கோரிக் கையையடுத்து இரு தலைவர் களுக்கு இடையிலான முப்பது நிமிட தொலைபேசி உரையாடல் நடைபெற்றது. அப்போது வடகொரியத் தலைவர் கிம்மை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக அபேயிடம் டிரம்ப் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!