எரிமலையின் சீற்றத்தில் 200 பேர் காணவில்லை

குவாட்டமாலா சிட்டி: குவாட்ட மாலாவில் ஃபியுகோ எரிமலையின் சீற்றம் இன்னும் அடங்கியபா டில்லை. அது புகையையும் சாம் பலையும் கக்கி வருவதால் நகரமே இருண்டு கிடக்கிறது. தீக்குழம்புகளும் நாலாபுறமும் வழிந்தோடுகின்றன. இந்த எரிமலை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முறை யாக தனது உக்கிரத்தைக் காட்டிய தால் 75 பேர் வரை இறந்து விட் டனர். மேலும் இரு நூற்றுக்கும் மேற் பட்டோரைக் காணவில்லை என்று குவாட்டமாலா நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

குவாட்டமாலாவில் ஃபியுகோ எரிமலை திடீரென்று சீறியதால் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி தப்பியோடுகின்றனர். படம்: ஏஎஃப்பி

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!