மூடப்பட்ட ‘ராஜா பனானா லீஃப்’ ஊழியர்களுக்குப் பயிற்சி

பங்சார்: ராஜா பனானா லீஃப் உணவக ஊழியர்கள் சாலையோரமாக அசுத்தமான தண்ணீரில் பாத்திரங்களைக் கழுவும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதால் பொதுமக்களில் பலர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த உண வகத்தை மூட உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் பங்சாரில் உள்ள அந்த உணவகத்தின் ஊழியர் களுக்கு உணவுகளை கையாளும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஜாலான் டெலவியில் உள்ள உணவகம் தற்போது மூடப்பட்டுள் ளது. ஆனால் உணவகத்திற் குள்ளே உணவுகளைக் கையாளும் பயிற்சி நடத்தப்பட்டது.

உணவகத்தில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற ஊழியர்கள். படம்: த ஸ்டார்

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!