சுவீடன்: தாக்குதலில் ஈடுபட்ட ஆடவருக்கு ஆயுள் தண்டனை

ஸ்டாக்ஹோம்: சுவீடனில் சென்ற ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி ஒரு லாரியை கூட்டத்தினர் மீது மோதி ஐந்து பேரைக் கொன்ற உஸ்பெக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 40 வயது ரஹ்மாட் அகிலோவ் என்பவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஸ்டாக்ஹோம் நகரில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு அவரது அனுதாபத்தை வெளிப் படுத்தியிருந்தார். 2014ஆம் ஆண்டு உஸ்பெக் கிஸ்தானிலிருந்து அவர் சுவீடன் வந்ததாகவும் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு அங்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாகவும் கூறப் பட்டது. சுவீடனைவிட்டு வெளி யேற நான்கு வாரங்கள் இருந்த நிலையில் அவர் தலைமறைவானதாக போலிசார் கூறினர்.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!