ஈராக்கில் இரு குண்டு வெடிப்புகள்: பலர் பலி

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் சதர் நகரில் அடுத்தடுத்து இரு குண்டு கள் வெடித்ததில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்த தாகவும் ஈராக்கியப் போலிசார் தெரிவித் தனர். சதர் நகரில் உள்ள ‌ஷியா முஸ்லிம்களின் பள்ளிவாசருக்கு அருகே அடுத்தடுத்து இரு குண்டு வெடித்ததாகக் கூறப்பட்டது. அந்த குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பற்றி மாறுபட்ட தகவல்கள் வந்துள்ளன. குறைந்தது 18 பேர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறுகிறது. குறைந்தது 7 பேர் உயிரிழந்ததாக அல் ஜசிரா செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்கள் அல்லது காயம் அடைந்த வர்களின் எண்ணிக்கை 100க்கும் அதிக மாக இருக்கலாம் என்று ஈராக்கிய தகவல் கள் கூறின. குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!