குவாட்டமாலாவில் சாம்பல் மூடிய கிராமத்தில் மீட்புப் பணிகள்

குவாட்டமாலாவில் உள்ள எரிமலை ஒரு வாரத்திற்கு முன்பு வெடித்துக் குமுறியபோது அந்த எரிமலை கக்கிய புகை, சாம்பல் மற்றும் அந்த எரிமலையிலிருந்து வெளியேறிய தீக்குழம்பு இவற்றால் ஒரு கிராமமே அழிந்தது. தலைநகர் குவாட்டமாலா சிட்டியிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் சாம்பல் மூடிய கிராமத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்களுடன் சேர்ந்து மெக்சிகோ மீட்புப் பணியாளர்களும் காணாமற் போனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குவாட்டமாலாவில் உள்ள எரிமலை வெடித்துக் குமுறியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. சுமார் 12,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் 36,000 தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். மக்களின் கோபம் தற்போது அரசாங்கத்தின் மீது திரும்பியுள்ளது. எரிமலை வெடித்துக் குமுறுவதற்கு முன்பே அதுபற்றி அதிகாரிகள் எச்சரிக்கவில்லை என்பது மக்களின் குற்றச்சாட்டு. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!