‘பயங்கரவாத வழக்குகளுக்கு நேரடி ஒளிபரப்பு வேண்டாம்’

பாலி: பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டாம் என இந்தோனீசிய ஒளிபரப்பு ஆணைக்குழுவால் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொது ஒளிபரப்பு அமைப்புகள், தொலைக்காட்சி, வானொலி நிறு வனங்களுக்கு இந்த அறிக்கை குறித்த தகவல்கள் ஜூன் 8 அன்று கிடைத்தன. நீதிமன்றத்தின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதோடு, வழக்கு களை வெற்றிகரமாக நடத்தவும் நீதிமன்ற அதிகாரிகள், சாட்சி களைப் பாதுகாக்கவும் தீவிரவாதச் சித்தாந்தம் பரவாமல் இருக்கவும் பயங்கரவாதிகளை வீரர்களாக வழிபடாமல் இருக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஆணைக் குழு கூறியது.

பயங்கரவாத வழக்குகளை நீண்ட நேரத்துக்கு ஒளிபரப்பு வதால், மக்களிடையே அனுதாபம் ஏற்படலாம் என்றும் தீவிரவாதி யாகச் சந்தேகிக்கப்படுபவர் முன்மாதிரியாகக் கருதப்படலாம் என்றும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

முழுமையான செய்தி படிக்க

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!