ஏமனில் துறைமுகத்தை தாக்கிய சவூதி ஆதரவுப் படைகள்

சானா: ஏமன் நாட்டில் ஹுதி கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளைக் குறிவைத்து சவூதி ஆதரவு பெற்ற படைகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தி வருகின்றன. கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது கூட்டணிப் படைகள் குண்டுகளை வீசித் தாக்கி வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளிலிருந்து வெளியேற ஹுதி கிளர்ச்சிப் படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவுற்ற நிலையில் சவூதி தலைமையிலான கூட்டணிப் படை நேற்று முக்கிய துறைமுகத்தை தாக்கத் தொடங்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏமனில் சவூதி தலைமையிலான கூட்டணிப் படை நடத்திய தாக்குதலில் சேதம் அடைந்த மருத்துவமனையை மக்கள் பார்வையிட்டனர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகளுக்கு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!