‘அணுவாயுதக் களைவுக்குப் பிறகே வடகொரியா மீதான பொருளியல் தடைகள் அகற்றப்படும்’

அணுவாயுதக் களைவு விரைவில் இடம்பெறவேண்டும் என்பதை வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிந்துள்ளார் என்று அமெ ரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார். அந்த நடவடிக்கை நிறைவு பெறாதவரை வடகொரியா மீதான பொருளியல் தடைகளை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பொம்பியோ எச்சரித்துள்ளார். "அணுவாயுதக் களைவை விரைந்து செய்து முடிக்கவேண் டும் என்பதை திரு கிம் அறிந்து உள்ளார் என நாங்கள் நம்பு கிறோம்," என்று திரு பொம்பியோ கூறினார்.

கொரியத் தீபகற்பத்தில் அணு ஆயுதங்களை முற்றிலுமாகக் களைவது தொடர்பில் அண்மை யில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், திரு கிம்மை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினார். அந்த உச்ச நிலைச் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து, "இனி உலகம் நிம்மதியாக உறங்கும்," என்று திரு டிரம்ப் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அந்த உச்ச நிலைச் சந்திப்பு குறித்து தென் கொரியத் தலைநகர் சோலில் தென்கொரிய, ஜப்பானிய வெளி யுறவு அமைச்சர்களிடம் திரு பொம்பியோ விவரித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!