80 பேரை ஏற்றிச்சென்ற இந்தோனீசியப் படகு மூழ்கியதில் ஒருவர் மரணம்

இந்தோனீசியாவின் வடக்கு சுமத்ராவில் டோபா ஏரியில் ஒரு படகு மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்தப் படகில் 80 பேர் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. விபத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதுவரை 9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் தேடும் பணி தொடர்வதாகவும் அந்த அதிகாரி கூறினார். மோசமான பருவநிலை காரணமாக அப்படகு திங்கட்கிழமை ஏரியில் மூழ்கியதாகக் கூறப்படுகிறது. டோபா ஏரிக்கரையில் காத்திருக்கும் உறவினர்கள் காணாமற்போனவர்களை நினைத்து கதறி அழுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!