மகாதீர்: 1எம்டிபி முறைகேடுகளுக்கு நஜிப்பே முழுப் பொறுப்பு

முன்னாள் மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் மீது அரசாங்கம் சுமத்தப்பட இருக்கும் குற்றச் சாட்டுகளில் அரசாங்கப் பணத்தை மோசடி செய்தது, லஞ்சம் பெற்றது போன்றவையும் அடங்கும் என்று பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்து உள்ளார். அரசாங்க நிதி நிறுவனமான 1எம்டிபியின் நிதியைக் கையா டியது தொடர்பாக நஜிப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு களைத் தொடர அரசாங்கம் எண்ணியுள்ளதாக அவர் கூறி னார்.

'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறு வனத்துக்கு பேட்டியளித்த டாக் டர் மகாதீர், "பில்லியன் கணக் கான அரசாங்க நிதியை மோசடி செய்தது, கையாடல் செய்தது ஆகியவற்றின் தொடர்பில் முக் கிய சந்தேக நபர்களுக்கு எதி ராக அரசாங்க விசாரணை அதிகாரிகள் ஏற்கெனவே மிகச் சரியாகக் கணித்து வழக்குத் தொடுத்துள்ளனர்," என்றார். 1எம்டிபி நிறுவனத்தைத் தோற்றுவித்த நஜிப் இதில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் -குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!