அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த 52 இந்தியர்கள் கைது

அமெரிக்காவுக்குள் சட்டவிரோத மாக நுழைந்ததாக 52 இந்தியர்கள் உள்ளிட்ட தெற்காசியர்கள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்ட இந்தியர்களில் பெரும்பான்மையானோர் சீக்கியர் கள் என்று தெரிய வந்துள்ளது. ஓரிகன் மாநிலத்தில் மொத்தம் 123 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக 'ஆசிய பசிபிக் அமெரிக்கன் நெட்வொர்க் ஆஃப் ஓரிகன்' தனது அறிக்கையில் குறிப்பிட்டது. கைது செய்யப்பட்ட அனை வரும் ஷெரிடன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்தியர் களோடு சீனா, நேப்பாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றது. அகதி களாக வந்தவர்களை அமெரிக்க அரசு எல்லையிலேயே மடக்கிப் பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!