வடகொரிய ஏவுகணைகளை வீழ்த்த அமெரிக்கா ஆய்வு

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்ட தற்காப்பு சட்டம், வடகொரியாவின் ஏவுகணைகளை சுட்டுவீழ்த்தி அழிக்கும் வழிமுறைகளை ஆராய வேண்டும் என்று தற்காப்பு அமைச்சை வலியுறுத்தியுள்ளது. தேசிய தற்காப்புச் சட்டம், பென்டகனுக்கு 716 பில்லியன் டாலர் நிதியை ஒதுக்கியிருக்கிறது. இதில் பத்து பில்லியன் டாலர் ஏவுகணைத் தற்காப்பு தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்காக செலவிடப்படுகிறது.

வடகொரியா அல்லது ஈரானின் எந்தவித மிரட்டல்களையும் தடுத்து நிறுத்துவது அவசியம் என்று தற்காப்புச் சட்டம் குறிப் பிட்டது. ஏற்கெனவே நடப்பில் உள்ள ஏவுகணைகளை வழிமறிக் கும் தொழில்நுட்பத்துக்கு மேலாக மற் றொரு தற்காப்பு முறைகளை சேர்ப் பது குறித்து ராணுவம் ஆராய்ந்து வருகிறது என்று அமெரிக்க ஏவுகணைத் தற்காப்பு முகவையின் பொறியியல் துறை இயக்குநர் கீத் இங்லாண்டர் தெரிவித்தார். இதற்கிடையே ராணுவத்துக்கு 716 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சீனா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அமெரிக்காவின் ராணுவ நிதி ஒதுக்கீட்டை அணுக்கமாகக் கண் காணித்து வருகிறோம் என்று சீனாவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!