2019 ஆம் ஆண்டு புகை மூட்டம் இருக்காது

ஜகார்த்தா: பருவநிலை மாற்றம் இருப்பினும் அடுத்த ஆண்டில் பெரும்பாலும் புகை மூட்டப் பாதிப்பு இருக்காது என்று இந்தோனீசிய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பருவநிலை மாற்றம் காரணமாக அடுத்த ஆண்டு இந்த வட்டாரத்தில் வழக்கத்திற்கு மாறான பருவநிலை இருந்தாலும் அப்பிரச்சினையை இந்தோனீசியா திறமையாகக் கையாளும் என்பதால் புகை மூட்டப் பாதிப்பு இருக்காது என்று தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக இந்தோனீசிய உயர் அதிகாரி நாஸிர் கூறியுள்ளார். இந்தோனீசியாவில் சில இடங்களில் காட்டுத் தீ பரவினாலும் தீயை அணைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!