மகாதீர்: அம்னோ=பாஸ் சேர்ந்து   செயல்பட்டதால் தோல்வி

மலேசியாவில் செமினி தொகுதி இடைத்தேர்தலில் பாஸ் கட்சியும் தேசிய முன்னணியும் ஒத்துழைத்த காரணத்தால் பக்கத்தான் ஹரப் பான் தோல்வி அடைந்துவிட்டது என்று பிரதமர் மகாதீர் முகம்மது கூறினார்.
நாட்டில் சென்ற ஆண்டு மே மாதம் நடந்த பொதுத்தேர்தலில் அந்தத் தொகுதியில் டாக்டர் மகா தீர் கூட்டணி வெற்றி பெற்றது.
அப்போது தேசிய முன்னணியும் பாஸ் கட்சியும் இரு தரப்புகளாக மோதின என்பதை புத்ராஜெயாவில் நேற்று ஒரு நிகழ்ச்சியில் செய்தி யாளர்களிடம் பேசியபோது பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இது ஒருபுறம் இருக்க, மலே சியாவின் 1 டிரிலியன் ரிங்கிட் கடன் தொடர்பில் தன்னுடைய நிர்வாகம் அளித்த உறுதிமொழி களை உடனேயே நிறைவேற்ற முடி யாமல் போனதும் தேர்தல் தோல் விக்கு ஒரு காரணம் என்றார் டாக்டர் மகாதீர்.
இருந்தாலும் அந்தத் தோல்விக் கான காரணங்களை ஆராய வேண்டிய தேவை இருக்கிறது என்றும் பிரதமர் கூறினார்.
இதனிடையே, மலேசியாவில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள செமினி தொகுதி இடைத் தேர் தலில் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்குக் கிடைத்துள்ள தோல்வி மக்கள் உணர்வுகளின் வெளிப்பாடு என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப் ராஹிம் தெரிவித்தார்.
பக்கத்தான் ஹரப்பான் கொடுத்த வாக்குறுதிகளில் சில வற்றை இனிமேல்தான் நிறைவேற்ற வேண்டிய நிலை இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!