சிங்கப்பூர் நிறுவனத்தில் பணிபுரிந்த அயர்லாந்து ஆடவர் பினாங்கில் கொலை

அயர்லாந்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஒருவர் மலேசியாவின் பினாங்கு மாநிலத்திலுள்ள தனது அடுக்குமாடி வீட்டில் மாண்டு கிடக்கக் காணப்பட்டதாக அந்நாட்டு போலிசார் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தளம் கொண்டுள்ள 'ஃபர்ஸ் லுக்அவுட் மார்க்கெட்டிங்' நிறுவனத்தில் 50 வயது திரு ப்ரையன் பேட்ரிக் ஓ'ரைலி வேலை செய்து வந்ததாக 'த ஸ்டார்' செய்தி இணையத்தளம் குறிப்பிட்டது.

உயிரிழந்த திரு ஓ'ரைலி, பானை ஒன்றால் அடிக்கப்பட்ட பின்னர் வயிற்றிலும் கழுத்திலும் கத்தியால் குத்தப்பட்டதாக போலிசார் ஊகிக்கின்றனர். வீட்டின் படுக்கை அறையில் காணப்பட்ட அவரது சடலத்திற்கு அருகே கையால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்தக் கொலை தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!