இலங்கையில் ஊரடங்கு நிறைவு

இலங்கையில் நடந்த வெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு அதிகாரிகள் செயல்படுத்திய ஊரடங்கு நிறைவடைந்துள்ளது. தாக்குதலில் 290 பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 500 பேர் காயமடைந்ததாகவும் அண்மை புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

கொழும்பில் நிகழ்ந்த இந்தத் தாக்குதலுக்கு யார் பொறுப்பு என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தத் தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே அரசாங்கத்திற்குத் தெரிந்திருந்தபோதும் அமைச்சர்களுக்கு அது தெரியவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தவீத் ஜமாத் என்ற அமைப்பு அந்தத் தாக்குதலை நடத்தபோவதாக அந்த எச்சரிக்கை குறிப்பிட்டது. மேலதிகாரிகளுக்கு அந்த எச்சரிக்கை தெரிவிக்கப்படாதது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்று திரு விக்ரமசிங்க கூறினார்.

Remote video URL

(வெடிப்புச் சம்பவத்தைக் காட்டும் இந்தக் காணொளி, கார் ஒன்றுக்குள் இருந்து எடுக்கப்பட்டது)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!