மணிலா: ‘தால்’ எரிமலையில் மீண்டும் வெடிப்பு ஏற்பட இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதால் ஒட்டுமொத்த வெளியேற்ற ஆணையின் ஒரு பகுதியை பிலீப்பீன்ஸ் அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. இதையடுத்து, மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். ஆயினும், வீடுகளை விட்டுத் தப்பியோட எப்போதும் தயாராய் இருக்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இரு வாரங்களுக்குமுன் ‘தால்’ எரிமலை பெரும் புகையையும் சாம்பலையும் கக்கத் தொடங்கியதால் கிட்டத்தட்ட 135,000 பேர் தங்களது வீடுகளைவிட்டு வெளியேற நேர்ந்தது.
‘தால்’ எரிமலை எச்சரிக்கை தணிப்பால் வீடு திரும்பும் மக்கள்
27 Jan 2020 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 27 Jan 2020 15:36
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!