டிரம்ப்: இந்தியா-சீனாவை சமாதானம் செய்யத் தயார்

புதுடெல்லி: இந்தியா-சீனாவுக்கு இடையிலான எல்லைப் பிரச் சினையில் சமாதானம் செய்து வைக்கத் தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், “இரு நாடுகளுமே ஒன்றுக்கொன்று பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடிய பிரச்சினைதான் இது,” என இந்தி யாவுக்கான சீனத் தூதர் சன்வெய்டாங் தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் உருவாகி வருவதாகக் கூறப்படும் நிலையில், இந்தியாவுடனான எல்லை நிலையாகவும் கட்டுக்குள் உள்ளதாகவும் சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள் ளார்.

பேச்சுவார்த்தை, ஆலோசனை கள் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வழிமுறைகள் இரு நாடுகள் இடையே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!