ஹாங்காங்கில் 118 பேர் பாதிப்பு

ஹாங்காங்: ஹாங்காங்கில் நேற்று புதிதாக 118 பேர் கிருமித் தொற்றுக்கு ஆளாகினர். இவற்றில் 111 சமூக அளவில் பரவிய சம்பவங்களாகும். கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக புதன்கிழமையிலிருந்து கட்டாய சமூக இடைவெளி அமலுக்கு வந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து ஹாங்காங்கில் 2,000 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதுவரை 14 பேர் உயிரிழந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!