ஆர்டர்ன்: விதி மீறுவோரை மக்கள் கண்டிக்கவேண்டும்

வெலிங்டன்: கொவிட்-19 விதி­களை மீறு­வோரை மக்­கள் கண்­டிக்க வேண்­டும் என்று நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜெசிண்டா ஆர்­டர்ன் கூறி­யுள்­ளார். அந்­நாட்­டின் ஆக்­லாந்­து நகரில் ஒரே மாதத்­தில் இரண்­டா­வது முறை­யாக முடக்­க­நி­லையை அமல்படுத்­து­வ­தற்­கான அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ள­தைச் சுட்­டிய அவர், விதி­களை மீறு­வோரை சகித்­துக்­கொள்ள முடி­யாது என்­றார். குடும்ப உறுப்­பி­னர் விதி­களை மீறி­னால் அவர்­க­ளைக் கண்­டிக்­கு­மாறு அவர் அறி­வு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!