வெலிங்டன்: கொவிட்-19 விதிகளை மீறுவோரை மக்கள் கண்டிக்க வேண்டும் என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் கூறியுள்ளார். அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முடக்கநிலையை அமல்படுத்துவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிய அவர், விதிகளை மீறுவோரை சகித்துக்கொள்ள முடியாது என்றார். குடும்ப உறுப்பினர் விதிகளை மீறினால் அவர்களைக் கண்டிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
ஆர்டர்ன்: விதி மீறுவோரை மக்கள் கண்டிக்கவேண்டும்
2 Mar 2021 05:45 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Mar 2021 13:50
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!