மணிலா: கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 10 நாடு
களிலிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை பிலிப்பீன்ஸ் தளர்த்திஉள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்ளாதேஷ், இலங்கை, நேப்பாளம், ஐக்கிய அரபு சிற்றரசுகள், ஓமான், தாய்லாந்து, மலேசியா, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலிருந்து பிலிப்பீன்சுக்குச் செல்லும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.