வெள்ளத்தில் மிதக்கும் ஷாங்ஸி

சீனாவின் ஷாங்ஸி மாநிலத்தில் பெய்த கடும் மழையால் வெள்ளம் ஏற்பட்டு 76 வட்டாரங்களில் உள்ள 1.75 மில்லி யனுக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 120,100 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். 17,000 வீடுகள் இடிந்து விழுந்ததாகவும் 190,000 ஹெக்டர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் நாச மடைந்ததாகவும் அதிகாரிகள் கூறினர். அவசரகால நிலை 4ஆம் எண்ணுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!