நஜிப்பிற்கு எதிரான முயற்சியில் தோல்வி

கோலா­லம்­பூர்: முன்­னாள் பிர­த­மர் நஜிப் ரசாக்­கி­ட­மி­ருந்து பறி­மு­தல் செய்த பொருட்­களை நிரந்­த­ர­மாக அவ­ரி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கும் முயற்­சி­யில் மலே­சிய அர­சாங்­கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. 1எம்­டிபி நிதி­யி­லிருந்து வந்த பணத்­தைக் கொண்டுதான் திரு நஜிப் அப்­பொ­ருட்­களை வாங்­கி­னார் என்­பதை அர­சாங்­கம் நிரூ­பிக்­கத் தவ­றி­விட்­டது எனக் கூறி கோலா­லம்­பூர் உயர்­நீ­தி­மன்­றம் வழக்­கைத் தள்­ளு­படி செய்­தது.

தீர்ப்­பிற்கு எதி­ராக அர­சாங்­கம் மேல்­மு­றை­யீடு செய்­யும் என்று துணை அரசு வழக்­க­றி­ஞர் திரு ஹேரிஸ் ஓங் முகம்­மது ஜெஃப்ரி ஓங் தெரி­வித்­தார். திரு நஜிப்­புடன் தொடர்­புடைய வீட்­டி­லி­ருந்து பறி­மு­தல் செய்­யப்­பட்ட 114 மில்­லி­யன் ரிங்­கிட் தொகை, 1எம்­டிபி நிதி­யி­லி­ருந்து திரு­டப்­பட்டது என்­பதை மலே­சிய அர­சாங்­கம் கடந்த மே மாதம் நிரூ­பிக்­கத் தவ­றி­யதைத் தொடர்ந்து இவ்­வாறு நிகழ்ந்­துள்­ளது. அந்­தத் தொகை தேர்­த­ல் செலவுக்கானது எனத் திரு நஜிப் கூறி­யி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!