கொவிட்-19: குணமடைந்தோரில் பாதி பேருக்கு நோய் அறிகுறிகள் இன்னமும் இருக்கின்றன

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகளில் பாதி பேருக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு நோய் அறிகுறியாவது இருந்து வருகிறது.


பிரிட்டனின் 'தி லான்செட்' மருத்துவ சஞ்சிகையில் வெளியான புதிய ஆய்வு இதைக் கூறியுள்ளது.


பொதுவாக கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தோரின் உடல்நலம் சுமார் ஈராண்டுகளுக்குப் பிறகும் சற்று குன்றியிருந்ததாக அந்த ஆய்வின் முடிவுகள் குறிப்பிட்டுள்ளன.


அவர்களில் கணிசமானவர்களுக்கு உடல் உறுப்புகளிலும் உடல் இயக்கத்திலும் நீண்டகால பாதிப்பு இருந்ததாக அந்த ஆய்வு காட்டியது.


அதனால் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒருவர் எப்போது முழுமையாக குணம் அடைவார் என்பதை கண்டுபிடிக்க உடனடி ஆய்வுகள் தேவை என்று தி லான்செட் கூறியது.


சீனாவின் வூஹான் நகரில் கிருமிப் பரவல் தொடங்கிய முதல் சில மாதங்களில் பாதிக்கப்பட்ட 1,192 நோயாளிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.


அந்நகரில்தான் கொவிட்-19 கிருமி முதலில் தலைதூக்கியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!