கப்பலோடு ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் மூழ்கின

ஆயிரக்கணக்கான செம்மறியாடுகள் அடைக்கப்பட்ட ஒரு கப்பல் சூடானின் செங்கடலில் மூழ்கியுள்ளது. கப்பலில் வேலைபார்த்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

கப்பல் சூடானிலிருந்து சவூதி அரேபியாவுக்கு சென்றுகொண்டிருந்தபோது இச்சம்பவம் நடந்தது.

கப்பலில் 15,800 ஆடுகள் இருந்தன. இந்த எண்ணிக்கை கப்பல் ஏற்றிச்செல்லக்கூடிய சுமை அளவைத் தாண்டியதாகக் கூறப்பட்டது. அனைத்து ஆடுகளும் கடலில் மூழ்கின.

இந்தச் சம்பவத்தால் சுற்றுச்சூழல் பெரிதளவில் பாதிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆயிரக்கணக்கான ஆடுகள் மூழ்கியிருப்பதால் செங்கடலில் கட்டாயம் மாசு ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!