வலையில் சிக்கிய உலகின் ஆகப்பெரிய நன்னீர் மீன் 

உலகின் ஆகப்பெரிய நன்னீர் மீன் கம்போடியாவில் சிக்கியுள்ளது. அந்த திருக்கை மீனின் எடை 300 கிலோ, நான்கு மீட்டர் நீளம்.

கம்போடியாவின் மிக்கோங் ஆற்றில் ஒரு மீனவர் வலையில் அது மாட்டியது.

20 ஆண்டுகளில் நன்னீரில் இதுபோன்ற மீனை பார்த்ததில்லை என ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் கூறினர். இந்த மீன்பற்றி மேலும் அறிந்துகொள்ள அதற்கு டெக் பொருத்தப்பட்டு மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.

இதற்கு முன் 2005ல் இதே ஆற்றில் ராட்சத கெளுத்தி மீன் பிடிபட்டது. அதன் எடை 293 கிலோகிராம்.

மிக்கோங் ஆற்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன் வகைகள் வாழ்கின்றன. சில வகை மீன்கள் மூன்று மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. அவற்றின் எடை 270 கிலோகிராம் வரை போகலாம் எனக் கூறப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!