உல‌க‌ம்

கொழும்பு: ஈரானிய அதிபர் இப்ராகிம் ரய்சி புதன்கிழமையன்று (ஏப்ரல் 23) இலங்கைக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜகார்த்தா: இந்தோனீசியாவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ள பிரபோவோ சுபியாந்தோ தமது நாட்டு மக்களுக்காகப் போராடப் போவதாக உறுதியளித்துள்ளார்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரில் உள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றும் மலேசியர்களுக்கு வசதியாக, ஜோகூர் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
பெட்டாலிங் ஜெயா: கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது ஏப்ரல் 24ஆம் தேதி காலை கோத்தா பாரு நீதிமன்றத்தில் ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
வாஷிங்டன்: உக்ரேன், இஸ்‌ரேல், தைவான், இந்தோ பசிபிக் வட்டாரத்தில் உள்ள நட்பு நாடுகள் ஆகியவற்றுக்கு நிதியுதவி வழங்குவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.