உல‌க‌ம்

பெய்ஜிங்: மியன்மாரில் இணைய மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 40,000க்கும் அதிகமானோர் சென்ற ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கோலாலம்பூர்: அண்மையில் மலேசியாவைச் சேர்ந்த போதைப்பொருள் கும்பல் தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சோல்: வடகொரியா சுமார் 200 பீரங்கிக் குண்டுகளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து தென்கொரியாவின் இயோன்பியோங் தீவில் வசிப்போருக்கு வீடுகளிலிருந்து வெளியேறுமாறு வெள்ளிக்கிழமையன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பெய்ஜிங்: கடுமையான பனிமூட்டத்தால் வியாழக்கிழமை சீன மாநிலங்களில் சுற்றுப்புறம் இருண்டு, நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன; ஷாங்காயிலிருந்து விமானப் பயணங்கள் தாமதிக்கப்பட்டன. இதனால், வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கைகள் வெளியிட்டார்கள்.
நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மேன்ஹேட்டன் பகுதியில் வியாழக்கிழமையன்று சுமார் 300 பயணிகள் இருந்த சுரங்கப் பாதை ரயில் ஒன்று, பழுதுபார்ப்பு ரயிலுடன் மோதியது.