உல‌க‌ம்

டாக்கா: நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறை வெடிக்கக்கூடும் என்ற அச்சத்திற்கு இடையே பங்ளாதேஷில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளது.
தோக்கியோ: தோக்கியோ ரயில் நிலையத்தில் நிகழ்ந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று ஆடவர்கள் காயமடைந்தனர். கையில் கத்தியுடன் இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் நீண்டகால தொடர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
மணிலா: பள்ளம் தோண்டி கடைத்தொகுதிக்குள் நுழைந்து ஏறக்குறைய $1 மில்லியன் பெறுமான நகைகளையும் ரொக்கத்தையும் திருடிய சம்பவம் பிலிப்பீன்ஸில் நிகழ்ந்து உள்ளது.
சோல்:  தென்கொரியாவின் எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மயுங், ஜனவரி 2ஆம் தேதி தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது கத்திக்குத்துக்கு ஆளானார்.