உல‌க‌ம்

தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கோலாலம்பூர்: தங்கத்தின் விலை அண்மைய வாரங்களில் மிகவும் அதிகரித்திருப்பதால் மலேசியர்கள் பலரும் நகை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெருசலம்: சென்ற வார இறுதியில் ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தருவதில் உறுதியுடன் இருக்கிறோம் என்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.
துபாய்: கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய ஏவுகணை, ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கக்கூடிய சாத்தியம் குறித்து பல ஈரானியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்டர்டம்: நெதர்லாந்து ஆகாயப் போக்குவரத்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் முடங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.