டாக்கா: பங்ளாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சி செய்த காலத்தில், தேர்தலின்போது நாட்டின் எதிர்க்கட்சிகளைச் சாலைகளில் காண்பது அரிது. ஒன்று அவை தேர்தலைப் புறக்கணித்துவிடும் அல்லது அவற்றின் மூத்த தலைவர்கள் பலர் கைதுசெய்யப்படுவர். ஆனால் இப்போது நிலைமை வேறு.
பங்ளாதேஷில் வரும் வியாழக்கிழமை (பிப்ரவரி 12) தேர்தல்.
திருவாட்டி ஹசினாவின் அவாமி லீக் கட்சி...

விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




