சென்னை: தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு ‘ஏஐ’ தொழில்நுட்பத்துடன் மடிக்கணினி வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் குறிப்பிட்டார்.
முன்னணி நிறுவனங்களிடம் இருந்து மடிக்கணினிகளை அரசு வாங்க இருப்பதாக தெரிவித்த அவர், இந்த இலவச...

விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




