புதுடெல்லி: மூன்று விமான நிலையங்களைத் தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
மேலும் அடுத்த பத்து ஆண்டுகளில் நாடு முழுவதும் நூறு புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்கெனவே ஆறு விமான நிலையங்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து மேலும் ஆறு விமான...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




