அண்மைய

திருச்சி: லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்னும் சிற்றூரில் சாலையில் ஆதார் என்னும் அடையாள அட்டைகள் ஏராளமாய் கொட்டிக்கிடந்தன.
சிங்கப்பூரின் மிகவும் நன்கு இணைக்கப்பட்ட வட்டார மையமாக தெம்பனிஸ் விளங்குவதாக புதிய நூல் ஒன்றில் தெரியவந்துள்ளது.
மே தினத்தன்று காலையில் ‘ஆக்டிவ் ஃபையர்’ நிறுவனம், வெளிநாட்டு ஊழியர்களுக்காக இரண்டாம் ஆண்டாக ஒற்றுமை கிண்ணப் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 100 ஏக்கர் காட்டில் உள்ள உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.
கரியாபட்டி: விருதுநகர் மாவட்டத்தின் கரியாபட்டியை அடுத்த ஆவியூருக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பாறைகளைப் பிளக்கப் பயன்படுத்தப்படும் வெடிகள் ஒரு வாகனத்தில் இருந்து இறக்கி ஒரு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறின.