தமிழ்நாடு

திருச்சி: லால்குடி அருகே உள்ள பூவாளூர் என்னும் சிற்றூரில் சாலையில் ஆதார் என்னும் அடையாள அட்டைகள் ஏராளமாய் கொட்டிக்கிடந்தன.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதுமலைக் காட்டில் தீப்பற்றியதால் கிட்டத்தட்ட 100 ஏக்கர் காட்டில் உள்ள உள்ள மரங்கள், புல்வெளிகள் எரிந்து சாம்பலாகியதாகக் கூறப்படுகிறது.
கரியாபட்டி: விருதுநகர் மாவட்டத்தின் கரியாபட்டியை அடுத்த ஆவியூருக்கு அருகில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கல்குவாரியில் பாறைகளைப் பிளக்கப் பயன்படுத்தப்படும் வெடிகள் ஒரு வாகனத்தில் இருந்து இறக்கி ஒரு பாதுகாப்பறையில் வைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த வெடிகள் எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறின.
ஏற்காடு: ஏற்காட்டில் இருந்து சேலம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பாதையில் உள்ள 11வது கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் பேருந்து திரும்பியபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
சென்னை: காவிரி ஒழுங்காற்று குழுவின் 95வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.