அண்மைய

பான்ஸ்கா பிஸ்திரிக்கா: துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவாக்கியப் பிரதமர் ராபர்ட் ஃபிக்கோவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று அந்நாட்டின் துணைப் பிரதமரும் சுற்றுப்புற அமைச்சருமான தோமாஸ் தராபா பிபிசி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்துக் கொள்வோம் என்று இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக திரு லாரன்ஸ் வோங், 51, புதன்கிழமை (மே 15) பொறுப்பேற்றுக்கொண்டார்.
சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக அதிபர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்ட திரு லாரன்ஸ் வோங், பதவியேற்பு சடங்கு முடிந்த பின்னர் தமது தொகுதி மக்களைச் சந்தித்தார்.
போக்குவரத்துக் காவல் அதிகாரி ஒருவர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த சமயம், அவரிடமிருந்து 22 வயது ஆடவர் தப்பியோட முயற்சி செய்து கைதான சம்பவம் மே 15ஆம் தேதி காலை நிகழ்ந்தது.