தமிழ்நாடு

மதுரை: அவசியம் இருந்தால் மட்டுமே ஸ்கேன், ஆய்வகப் பரிசோதனைகளைச் செய்யும்படி மருத்துவர்கள் நோயாளிகளிடம் பரிந்துரைக்கலாம், தேவையற்ற பரிசோதனைகளைத் தவிர்த்துவிடவேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார் அரவிந்த் கண் மருத்துவமனை இயக்குநரும் பிரபல கண் மருத்துவருமான ஜி.நாச்சியார்.
சென்னை: வேலியே பயிரை மேய்ந்த கதையாக திருட்டுச் சம்பவம் ஒன்று சென்னை ஊரப்பாக்கத்தில் நடந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏற்கெனவே முடிந்துவிட்டது. இந்தச் சூழலில் தோ்தல் நடத்தை விதிகளைக் காரணமாகக் கூறி, கோயில் திருவிழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயா் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: எதிர்வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடனான கூட்டணி நிச்சயம் நீடிக்கும் என்றும் இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது என்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்னையில் பதுங்கி உள்ளதாகக் கிடைத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.