தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

79 நாய்களை வைத்திருந்ததாக 79 குற்றச்சாட்டுகள்

1 mins read
753071b9-398c-4285-aacb-d0ee6a0ad809
ஜூலியா நிக்கோல் மோஸ் எனும் மாது 79 நாய்களை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. - படம்: மதர்‌ஷிப் / இணையம்

சிங்கப்பூரில் ஒருவர் மூன்று வளர்ப்பு நாய்களை மட்டுமே வைத்துக்கொள்ளவேண்டும். ஆனால், தரை வீட்டில் வசிக்கும் ஜூலியா நிக்கோல் மோஸ் என்ற 50 வயது மாது 79 நாய்க்குட்டிகளை வைத்திருந்தார்.

இவர் செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வாக் ஹசான் டிரைவ் பகுதியில் வசிக்கிறார்.

இவர் தேசிய பூங்காக் கழகத்திடம் உரிமம் பெறாமல் இத்தனை நாய்க்குட்டிகளை வைத்திருந்தது சட்டப்படி குற்றமாகும்.

இந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் ‘பூடல்’ வகையைச் சேர்ந்தவை.

குறிப்புச் சொற்கள்